Nov 092022

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110491

நாள்: 04.11.2022

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட
அமைப்பு சாரா தொழிலாளர்கள்
தொழிற்சங்கப் பேரவைப் 
பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் து.தட்சிணாமூர்த்தி 10323575135
துணைத் தலைவர் சி.கணேஷ் 11218289385
துணைத் தலைவர் பா.பெஞ்சமின் 16358060984
செயலாளர் ச.கனகராஜ் 11235492669
இணைச் செயலாளர் ச.இராமதாஸ் 12611336110
துணைச் செயலாளர் சே.சகாய ஜெயசீலன் 16678662232
பொருளாளர் ம.வடிவேல் 17422365684
செய்தித் தொடர்பாளர் இரா.இரமேஷ் 18483227115

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி